உள்நாடு

அபா விமான நிலைய தாக்குதலில் இலங்கையர் காயம்

(UTV | சவூதி அரேபியா) – சவூதி அரேபியாவின் அபா விமான நிலையத்தை இலக்கு வைத்து வியாழக்கிழமை(10) நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக சவூதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலில் இரண்டு சவூதி பிரஜைகள், நான்கு பங்களாதேஷ் பிரஜைகள், மூன்று நேபாளர்கள், ஒரு இந்தியர், ஒரு பிலிப்பைன்ஸ் மற்றும் ஒரு இலங்கையர் என தாக்குதலில் காயமடைந்துள்ளதாக அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வீடுகளிலிருந்து வௌியேறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

அஹுங்கல்லவில் துப்பாக்கி பிரயோகம்: இருவர் காயம்

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

editor