உள்நாடு

அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்து செய்யக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – கொவிட் 19 எனும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்துச் செய்வது தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு சட்டமா அதிபர் தலைமை நீதியரசருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

மாணவி உயிரிழப்பு : ஆசிரியர் கைது

 இன்றய (31.05.2023) வானிலை அறிக்கை

சாரதி அனுமதிபத்திரம் வௌியீடு தற்காலிகமாக நிறுத்தம்