உள்நாடு

அனைத்து மருந்தகங்களையும் நாளையும் திறக்க அனுமதி

(UTV|COLOMBO) – நாட்டில் உள்ள அனைத்து மருளையும் நாளையும் (10) திறக்க அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறக்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தோனேசியாவில் நாடு திரும்பிய 110 இலங்கையர்கள்

BOI தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு