உள்நாடு

அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதி

(UTV|COLOMBO) – நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறக்க அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, எதிர்வரும் 9ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறக்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

​கொரோனாவிலிருந்து மேலும் 140 பேர் குணமடைந்தனர்

குணமடைந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு

11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும்