உள்நாடு

அனைத்து மருந்தகங்களும் இன்றும் திறப்பு

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் இன்றும் திறக்கப்படவுள்ளன.

இதற்கமைய இன்று(10) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை அனைத்து மருந்தகங்களும் திறக்கப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஈஸ்டர் தாக்குதல் ஜனவரியில் மீள விசாரணைக்கு

ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் வழக்கு!

SJB ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு வீதிகள் முடங்கும் நிலை