உள்நாடு

அனைத்து மதுபான சாலைகளை மூடுமாறு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

மதுவரி திணைக்களத்தினால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

2024 ஆம் ஆண்டிற்கான புனித மற்றும் ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது!

மஹாபொலவை அதிகரிக்க நடவடிக்கை

இருபது : சர்வஜன வாக்கெடுப்புத் திருத்தங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது