சூடான செய்திகள் 1

அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – உலக மதுஒழிப்பு தினத்தையொட்டி அனைத்து மதுபான நிலையங்களையும் எதிர்வரும் 03 ஆம் திகதி மூடுமாறு மதுவரி திணைக்களம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு

மழையுடனான வானிலை

பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் அரசியல் முக்கியஸ்தர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடல்!