உள்நாடு

அனைத்து பாலர் பாடசாலைகளும் பூட்டு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் இன்று(13) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக மகளிர், மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

குடும்ப சுகாதார சேவை வீழ்ச்சி

இலங்கையில் ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள்

பகிடிவதை தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

editor