உள்நாடு

அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு, பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு, அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

Related posts

‘நிலையான அரசாங்கம் இன்றேல் இலங்கை செயலிழக்கும்’

நாளை கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல்

 நாட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்