உள்நாடுசூடான செய்திகள் 1

அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் மலர வேண்டும் – ஜனாதிபதி [VIDEO]

(UTV|COLOMBO) – உலக வாழ் பல்லின மக்களும் இன்று(01) 2020 ஆம் ஆண்டு புது வருட பிறப்பை கொண்டாடுகின்றனர்.

மலர்ந்துள்ள புதிய ஆண்டில் பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் மலர வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில் மாமா விற்பனை செய்கின்ற போது அநுர மருமகன் அமைதி காக்கிறார் – சஜித்

editor

பாராளுமன்றத்தில் இன்று முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து

இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தயார்