உள்நாடு

அனைத்து சுற்றுலா விடுதிகளும் இன்று முதல் திறப்பு

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகளும் இன்று(05) முதல் மீண்டும் திறக்கப்படும்.

மேலும், முகாமிட்டு தங்குவதற்கான சுற்றுலா நடவடிக்கைகளும் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியாகியது

“சமூக நாகரீகங்களுக்கான முகவாசல்களை உருவாக்கியவர் இறைதூதர் இப்றாஹீம்!” – ஹஜ் வாழ்த்தில் ரிஷாட்!

இலங்கையில் சில இணையதளங்கள் முடக்கம்