சூடான செய்திகள் 1

அனைத்து ஈஸ்டர் வழிபாடுகளும் இரத்து…

(UTV|COLOMBO)  நாடளாவிய ரீதியாக அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்று(21) மாலை நடைபெறவிருக்கும் அனைத்து ஈஸ்டர் வழிபாடுகளும் (உயிர்ப்பு பெருவிழா நிகழ்வு ) இரத்து செய்யப்பட்டுள்ளதாக பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.

Related posts

அலி ரொஷானுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி முதல் தொடர் விசாரணை

வைரஸ் நோய் கட்டுப்பாட்டுக்குள்

மூத்த உலமா ஆதம் லெப்பே ஹஸ்ரத் காலமானார் : ஹிஸ்புல்லாஹ், ரிஷாட் அனுதாபம்