சூடான செய்திகள் 1

அனுஷ்க கோஷால் மற்றும் அமில சம்பத் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) கஞ்சிபான இம்றானுடன் கைது செய்யப்பட்ட அனுஷ்க கோஷால் எனும் ஜன்ஹா எனும் நபர் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று நீதவான் நீதிமன்றின் முன்னிலைப்படுதுப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அமில சம்பத் ஹெவத் எனும் நபர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

அபூர்வமான வெள்ளை நிற டொல்பினை பார்த்துள்ளீர்களா?..படுவைரலாகி வரும் வீடியோ

ஈயினால் பரவும் தோல் நோய்…

2019ம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செலவினங்களுக்கான பண ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அனுமதி