உள்நாடுபிராந்தியம்

அநுராதபுரம், மதவாச்சியில் வெடிமருந்துகள்!

அநுராதபுரம், மதவாச்சி – வஹமல்கொல்லேவ பகுதியிலுள்ள கனதர ஓயாவில், ரி-56 ரக 41 வெடிமருந்து பொருட்கள் மற்றும் 2 வெடிமருந்து உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த வெடிமருந்துகள் நேற்று சனிக்கிழமை (25) மதவாச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால், கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெடிமருந்துகளை அந்த இடத்திற்கு கொண்டுவந்த நபர்களின் அடையாளத்தை கண்டறிய, மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

திரையரங்க உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சாரதிகளை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி பரிசோதிப்பதற்கு திட்டம் !

பொலிஸ் பாதுகாப்புடன் அரச காணி பிடிக்க சென்ற ஊடகவியலாளர் – பிரதேச மக்களால் விரட்டியடிப்பு.