சூடான செய்திகள் 1

அத்தனகலு ஓயா பெருக்கெடுப்பு – மக்கள் அவதானம்

(UTVNEWS|COLOMBO) – அத்தனகலு ஓயா, துனமலே பகுதியில் பெருக்கெடுத்துள்ளதால் குறித்த பகுதியில் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Related posts

அமைச்சர் நஸீர் பயணித்த ஹெலி அவசரமாக தரையிறக்கம் !

இராணுவ தலைமை பணியாளரின் சேவை காலம் நீடிப்பு

காற்றுடன் கூடிய காலநிலை