சூடான செய்திகள் 1

அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – தெற்கு அதிவேக வீதி தொடங்கொட – கெலனிகமவுக்கு இடையில் ஜீப் ரக வாகனம் ஒன்றும் பாரவூர்த்தி ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மேலும் 03 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

காலி முகத்திடல் பகுதி ஹோட்டல் ஒன்றின் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து இளைஞன் பலி

லோட்டஸ் டவரிலிருந்து தமிழ் இளைஞன் எவ்வாறு விழுந்தார்..உண்மைக் காரணம் வௌியானது..!

சிவனொளிபாதமலை பெயர் மாற்றம்…