உள்நாடு

அதிவேக வீதிகள் நாளை முதல் திறப்பு

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து அதிவேக வீதிகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு

இறக்குமதி அரிசியில் வண்டுகள் – பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் – அரிசியை மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு

editor

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை

editor