உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு பகுதி மூடப்படும்

(UTV | கொழும்பு) –    கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், பேலியகொட இடமாற்றம் முதல் தற்போதுள்ள களனி பாலம் வரையான பகுதி ஞாயிற்றுக்கிழமை (14) காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை உயர்வு

சபாநாயகரின் விசேட கோரிக்கை

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு