சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையின் சில இடங்களுக்கு தற்காலிகமாக பூட்டு

(UTV|COLOMBO) கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சில இடங்களில் ஒரு மருங்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அதிவேக நெடுஞ்சாலையில் சில இடங்களில் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதால் இவ்வாறு ஒரு மருங்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமரின் கட்சி ஆதரவு

தே.அடையாள அட்டை குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ள விசேட தொலைப்பேசி இலக்கம்

மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் 22 ம் திகதி ஆரம்பம்