சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையின் சில இடங்களுக்கு தற்காலிகமாக பூட்டு

(UTV|COLOMBO) கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சில இடங்களில் ஒரு மருங்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அதிவேக நெடுஞ்சாலையில் சில இடங்களில் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதால் இவ்வாறு ஒரு மருங்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு

முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அஸீஸ் காலமானார்