சூடான செய்திகள் 1

அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் உள்ள முக்கிய விடயங்களை ஆராய குழு நியமனம்…

(UTV|COLOMBO) அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் உள்ள முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கு 04 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில், பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, ராஜித சேனாரத்ன, சுமந்திரன், சரத் அமுனுகம உள்ளிட்ட நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையில் நேற்று(28) இடம்பெற்ற சந்திப்பிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

JustNow: எரிபொருள் விலையில் திருத்தம்- பெற்றோலுக்கு விலை உயர்வு, டீசலுக்கு குறைவு!

இன்று மீண்டும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் திறப்பு