உள்நாடு

அட்டுளுகம சிறுமி கொலை : சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய நபர் கைது

(UTV | கொழும்பு) –   பண்டாரவளை – அட்டுளுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் கொலை சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் அட்டுளுகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் – பொலிஸ்

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா செல்கிறார்

editor

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 587 பேர் கைது

UPDATE : இன்றைய மின்வெட்டில் மாற்றம்