உள்நாடு

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை

(UTV | கொழும்பு) – அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் உருவான சூறாவளியே இதற்குக் காரணம் என்று திணைக்களத்தின் இயக்குனர் சிரோமணி ஜெயவர்த்தன தெரிவித்திருந்தார்.

Related posts

கொவிட் – 19 நிதியத்திற்கு 891 மில்லியன் ரூபாய் நன்கொடை

மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவு

ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா

editor