உள்நாடு

அடுத்த வாரம் 3 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த தீர்மானம்

(UTV | கொழும்பு) – அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஆகஸ்ட் 8ஆம் திகதி தொடக்கம் வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ரயில் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்படும் சாத்தியம்

வெலிக்கடை : இதுவரையில் 210 பேருக்கு தொற்று இல்லை