உள்நாடு

அடுத்த வாரம் 3 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த தீர்மானம்

(UTV | கொழும்பு) – அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஆகஸ்ட் 8ஆம் திகதி தொடக்கம் வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து – ஒருவர் பலி

editor

அஹ்னஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்குமாறு ஐ.நா குழு கோரிக்கை

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர கட்சி கதிரை சின்னத்தில் களமிறங்க தீர்மானம் – லசந்த அழகியவண்ண

editor