உள்நாடு

அடுத்த சில நாட்களில் இலங்கையுடன் ஒப்பந்தம் பேச்சு: IMF

(UTV | கொழும்பு) –  அடுத்த சில நாட்களில் இலங்கையுடனான இணக்கப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) உறுதிப்படுத்தியுள்ளது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஏப்ரல் மாத தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த அமர்வுகளில் கலந்து கொள்வார் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி பிரைஸ் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கை – இஸ்ரேல் இடையில் உடன்படிக்கை – பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு.

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்

மேல்மாகாணத்திற்கான ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிப்பு