உள்நாடு

அஜித் மான்னப்பெருமவின் பாராளுமன்ற நடவடிக்கை இடைநிறுத்தம்!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று முதல் 4 வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பாராளுமன்ற அவையில் செங்கோலை தொடச் சென்றதன் காரணமாக சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

SLPP இனது அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தம்

குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது – அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள ஜோசப் ஸ்டாலின்

editor

இராணுவப் பயிற்சி : 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்