உள்நாடு

அஜித் மான்னப்பெருமவின் பாராளுமன்ற நடவடிக்கை இடைநிறுத்தம்!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று முதல் 4 வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பாராளுமன்ற அவையில் செங்கோலை தொடச் சென்றதன் காரணமாக சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜினாமா

editor

மருந்து வகைகள் 43 இனது அதிகபட்ச விலையில் திருத்தம்

வெளிநாட்டுக்கு செல்வோருக்கு அரசு விடுத்துள்ள அறிவிப்பு