உள்நாடு

‘அங்கொட லொக்கா’ இனது சகாக்கள் இருவர் கைது

(UTV | கொழும்பு) – ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் முல்லேரியா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவர் ‘அங்கொட லொக்கா’ இனது சகாக்கள் எனத் தெரிவிக்கபப்டுகின்றது.

சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும்

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

யூரியா உர விநியோகம் இன்று முதல் ஆரம்பம்