உள்நாடு

அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளர் கைது

(UTV|கொழும்பு)- அங்கொட லொக்கா எனும் பாதளக்குழு தலைவரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் முல்லேரியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்று சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

Related posts

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

ஓய்வூதியம் பெறுவோருக்கு ஓர் மகிழ்ச்சித் தகவல்!

அரச வைத்திய அதிகாரிகள் அவசர கூட்டத்திற்கு அழைப்பு

editor