சூடான செய்திகள் 1

“அங்கொட லொக்கா”டுபாய் காவற்துறையினரால் கைது

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷ் டுபாயில் கைது செய்யப்படும் போது தப்பிச் சென்ற பாதாள உலக குழு தலைவர் என அறியப்படும் அங்கொட லொக்கா என்ற மத்துமகே சந்தன லசந்த பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் காவற்துறையினரால் அவர் கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக, காவற்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

வட மாகாணத்தில் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா?

ஆயுதக் கொள்வனவு – முஸ்லிம் அமைச்சர்களுக்கு அவசியம் ஏற்பட்டது ஏன்?