(UDHAYAM, COLOMBO) – கொழும்பு- அவிஸாவளை பாதையில் மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
(UDHAYAM, COLOMBO) – Heavy traffic is reported in Meethotamulla area along Colombo- Avissawella road due to a protest. A group is protesting...
(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வெள்ளை வேன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹொரனை மொரகாஹஹேன...
(UDHAYAM, COLOMBO) – இலங்கையை சுற்றிலும் வளிமண்டல இடையூறுகள் காணப்படுவதனால் அடுத்த சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடற்கரைபிரதேசங்கள் மற்றும் நாட்டை சூழவுள்ள...
(UDHAYAM, COLOMBO) – Prevailing showery condition is expected to further enhance during next few days (from 2nd to 4th March) due to...
(UDHAYAM, COLOMBO) – சீனா, இலங்கை மீது கொண்டுள்ள நட்புக்கும் அக்கறைக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்கள அமைச்சர் சென்தாவோவுடக்கும் பிரதமர்...
(UDHAYAM, COLOMBO) – குவைட் நாட்டிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 122 இலங்கை பெண்கள் தாயகம் திரும்பியுள்ளனர். குவைட்டிற்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 44...
(UDHAYAM, COLOMBO) – 122 Sri Lankans employed in Kuwait who were subjected to various forms of abuse have returned to the country....
(UDHAYAM, COLOMBO) – A special discussion was held between Prime Minister (PM) Ranil Wickremesinghe and the Assistant Foreign Minister of China Liu...
(UDHAYAM, COLOMBO) – The boat which capsized in the seas of Kalutara- Katukurunda was brought to the Beruwela fishing harbour last night...