உள்நாடுபிராந்தியம்

காத்தான்குடி கடலில் மூழ்கி காணாமல் போன சிறுவனின் உடல் மீட்பு!

காத்தான்குடி சாமில் சலாஹியின் ஜனாஸா தற்போது கரையொதுங்கியுள்ளது.

காத்தான்குடி கடலில் நேற்று (08) மாலை நீராடியபோது நீரில் மூழ்கி காணாமற்போன சிறுவனின் ஜனாஸா இன்று (09) மீட்கப்பட்டது.

காத்தான்குடியை நூராணியா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவனான சாமில் சலாஹி என்பவரின் ஜனாஸாவே பூநொச்சிமுனை கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.

Related posts

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மேலும் 6 மனுக்கள்

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

editor

‘அவசர நிலை பிரகடனம் என்பது ஜனநாயக விரோத கொடூரமான செயல்’