அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக அப்துல் மனாப் தெரிவு
அப்துல் மனாப் கல்முனை “சனிமெளண்ட்” உதைபந்தாட்ட கழகத்தின் ஸ்தாபகரும்,இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முகாமைத்துவ சபையின் நிறைவேறுக் குழு உறுப்பினரும், கல்முனை நகர ஜும்மா பள்ளிவாசல் பொதுச் செயலாளராகவும் கடமைபுரிந்தார். கல்முனை அப்துல் மனாப், இலங்கை...