(UTV|COLOMBO) – கடந்த 2 மாதங்களாக ஸிம்பாப்வேயில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக குறைந்தது 55 யானைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஸிம்பாப்வேயின் Hwange தேசிய பூங்காவில் இருந்த யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், யானைகளின்...
(UTV|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் குறித்த குழுவின் தலைவரும் பிரதி...
(UTV|COLOMBO) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(22) உத்தரவு பிறப்பித்துள்ளது....
(UTV|COLOMBO) – தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ராஞ்சியில் நடந்த இந்தப் போட்டியில், இந்திய அணி முதல்...
(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 55 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. காசல்ரி, மாவுஸ்ஸகல, கொத்மலை, விக்டோரியா மற்றும் இரந்தனிகல நீர் மின் உற்பத்தி...
(UTV|COLOMBO) – நிலவும் மழையுடனான வானிலையால் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களனி கங்கை, நாகலகம் வீதி ஹங்வெல்ல கலேன்கோஸ் பிரதேசங்கள் மற்றும் அத்தனகலு ஒய துன்னமலே பிரதேசத்தில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக...
(UTV|COLOMBO) – ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு...
(UTV|COLOMBO) – கொழும்பிலிருந்து -மட்டகளப்பு வரை பயணித்த மீனகயா கடுகதி ரயில் தடம்புரண்டுள்ளமை காரணமாக திருகோணமலை முதல் மட்டகளப்பு வரையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று(21) இரவு அவுகன ரயில் நிலையத்திற்கு அருகில்...
(UTV|COLOMBO) -ஒரு கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் நேற்றிரவு(21) வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில்...