உள்நாடுபிராந்தியம்

வீடு ஒன்றில் தீ பரவல் – ஏழு வயது சிறுவன் பலி

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியில் வீடு ஒன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தீ காயங்களுக்கு உள்ளான சிறுவனை பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி சிறுவன் உயிரிழந்துள்ளான். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

Related posts

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை முதல் திறப்பு

குர்ஆனை அவமதித்த வழக்கு – ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை

editor

300 ரூபாவாக குறைந்துள்ள டொலர் பெறுமதி – நளின் பெர்னாண்டோ கருத்து