அரசியல்உள்நாடு

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் இடைநீக்கம்

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை இடைநீக்கம் செய்ய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு

அனைத்து உப தபால் நிலையங்களும் இன்று மூடப்படும்

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட திட்டங்களை தயாரிக்க வேண்டும் – ஜனாதிபதி கருத்து.