உள்நாடு

சுமார் 1000 கிலோ போதைப்பொருள் மீட்பு

(UTV|கொழும்பு) – கடற்படையினரால் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 500 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 500 கிலோ கிராம் கொக்கேய்ன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை!

இந்தியாவுடன் இலங்கை எட்கா உடன்படிக்கை!

பாராளுமன்றம் கலைக்கப்படுமா ? தேர்தல் ஆணையகம் வெளியிட்ட தகவல்

editor